விவாகரத்துக்குப் பின்னர் காதலர் தினத்திற்கு அடுத்த தயாராகி வரும் ஐஸ்வர்யா!! பிரபல ஹோட்டலில் இருந்து அவரே வெளியிட்டு இருக்கும் போட்டோ!!

Aishwarya is getting ready for Valentine's Day after divorce !! Photo posted by him from a famous hotel !!

விவாகரத்துக்குப் பின்னர் காதலர் தினத்திற்கு அடுத்த தயாராகி வரும் ஐஸ்வர்யா!! பிரபல ஹோட்டலில் இருந்து அவரே வெளியிட்டு இருக்கும் போட்டோ!!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவும் அவரும் கடந்த ஜனவரி 17மஆம் தேதி தாங்கள் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த தம்பதிக்கு கிட்டத்தட்ட திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் பிரிவதாக தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில், அடுத்து சினிமாவில் காதலர் தின ஸ்பெசலாக ஒரு ரொமான்டிக் பாடல் ஒன்று தயாராகி வருவதாகவும், இந்த பாடலுக்கு வேண்டிய படபிடிப்பினை ஜனவரி 25-ஆம் தேதி துவங்கி 27-ஆம் தேதி வரை நடக்கும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக படக்குழுவினருடன் ஐதராபாத்தில் ஐஸ்வர்யா உரையாடலில் ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இதற்கு முன்பு அவர் இயக்கத்தில் முதன் முறையாக முதல் படமாக 3 திரைப்படமும் அந்த படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொ ல வெ றி பாடலும் மிக அதிகமாக கவனிக்கப்பட்டன. முதன் முறையாக இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த 2012-ஆம் ஆண்டு 3 திரைப்படத்தை இயக்கியிருந்ததைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு வை ராஜா வை எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், விவேக் மற்றும் பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இப்படி இருக்கையில் காதலர் தின ஸ்பெசலாக வெளியாகும் இந்த ஆல்பம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் இப்போதே காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ஐஸ்வர்யா, இவ்வாறு தன் அடுத்த கட்டப ர ப ர ப் பா ன பணிகளில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்துக்களை பாசிடிவாக தெரிவித்து வருகின்றனர்.