இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

திருக்குறள்

செய்ந்நன்றி அறிதல்

"மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு".

                                        -திருவள்ளுவர்.

குறள் விளக்கம் :

               குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .