இன்றைய திருக்குறள்
திருக்குறள்
புல்லறிவாண்மை அதிகாரம்

குறள் எண் :843
"அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.



