இன்றைய திருக்குறள்
திருக்குறள்
புகழ் அதிகாரம்

குறள் எண் :233
"ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.



