இன்றைய திருக்குறள்
திருக்குறள்
புகழ் அதிகாரம்

குறள் எண் :231
"ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.



