இன்றைய திருக்குறள்
திருக்குறள்
கடவுள் வாழ்த்து அதிகாரம்

குறள் எண் :06
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்".
திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.



