இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

 திருக்குறள்

கடவுள் வாழ்த்து அதிகாரம்

 குறள் எண் :06

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்".

                                        திருவள்ளுவர்.

குறள் விளக்கம் :

              ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.