பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த உலக செவிலியர் தின விழா

Bharat Mata Charitable Foundation celebrated International Nurses Day

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த உலக செவிலியர் தின விழா


கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் உலக செவிலியர் தின விழாவை முன்னிட்டு(12-05-2023)

செளரிபாளையம்- உடையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர்கள்- கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள்-செளரிபாளையம் சண்முகப்பிரியா மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் - G.R மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  பொன்னாடை போர்த்தி - இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தோம்.

இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் கௌரி சங்கர் , திலீப் குமார், கார்த்திக், நாகராஜ், கணேசமூர்த்தி, ஜீவானந்தம், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்