பாரத மாதாவின் வேண்டுகோளை நிறைவேற்றிய மக்கள் மாமன்ற உறுப்பினர் திருமதி கீதா சேரலாதன் அவர்கள் 

People's Parliament Member Mrs. Geetha Cheralathan fulfilled the request of Bharat Mata

பாரத மாதாவின் வேண்டுகோளை நிறைவேற்றிய மக்கள் மாமன்ற உறுப்பினர் திருமதி கீதா சேரலாதன் அவர்கள் 

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை - நேதாஜி வீதி எண் -6 பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் குழாய் பதித்தும்- புதிய தார்சாலை அமைத்து கொடுத்தும் - உப்பு தண்ணீர் குழாய்கள் புதிதாக அமைத்து தந்த எங்கள் மக்கள் மாமன்ற உறுப்பினர் திருமதி கீதா சேரலாதன் (50-வது வார்டு மாமன்ற உறுப்பினர்) அவர்களுக்கு பகுதிவாழ் மக்கள் சார்பில் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக் கொள்கின்றோம் மக்கள் பணி தொடரட்டும் கீதா சேரலாதன் அக்கா